Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் விற்பனை !!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (13:02 IST)
நாளை அக்டோபர் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் நவம்பர் மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என தகவல்.  

 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில மாதங்களாக சிறப்பு தரிசனத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 8 ஆம் தேதி முதல் உள்ளூர் மக்களுக்கு இலவச தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அனைத்து தரப்பு மக்களுக்கும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. 
 
இந்நிலையில், நாளை அக்டோபர் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் நவம்பர் மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது. இதில் ஒரு நாளைக்கு 12,000 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் அக்டோபர் 23 முதல் தினமும் 10,000 பேருக்கு இலவச தரிசன நுழைவு சீட்டுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments