Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நதிநீர் இணைப்பு திட்டம்: மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் நாளை ஆலோசனை

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (15:09 IST)
நதிநீர் இணைப்பு நதிநீர் இணைப்பு திட்டம் குறித்து மத்திய நீர்வளத்துறை நாளை டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 நாளை நடைபெறும் நதிநீர் இணைப்பு திட்டம் குறித்த ஆலோசனையில் தமிழகம் உள்பட 5 தென் மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர் 
டெல்லியில் நடைபெற உள்ள இந்த நதிநீர் இணைப்பு திட்டம் தொடர்பாக நீர்வளத் துறை நடத்தும் ஆலோசனையில் தமிழக அரசு சார்பில் சந்தீப் சக்சேனா பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த கூட்டத்தில் அனைத்து அதிகாரிகள் மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்பட்டவுடன் தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்முறையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகள் ஜெயில்.. ரயில்வே காவல்துறை டிஎஸ்பி

சென்னை காவல் ஆணையர் பணியிட மாற்றம்.! புதிய ஆணையராக அருண் நியமனம்..!!

என்ன அந்த வார்த்தைய சொல்ல வெச்சிடாத! 25 பைசா கேட்டு வங்கியில் வாக்குவாதம்! கைது செய்யப்பட்ட வாடிக்கையாளர்!

விக்கிரவாண்டியில் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு..! வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு..!!

மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் விழுப்புரத்துக்கு அநீதி..! அன்புமணி கண்டனம்..!!!

அடுத்த கட்டுரையில்
Show comments