Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம்… ரிசர்வ் வங்கி அதிரடி!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (10:18 IST)
வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றாததால் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.

சிவப்புக் கொடி கணக்குகளை முறையாக வகைப்படுத்தாதது, வருடாந்திர அறிக்கையில் பாதுகாப்பு ரசீதுகளுக்கான வழங்கல்களை வெளியிடாதது என யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி மீது குற்றச்சாட்டுகளை வைத்தது ரிசர்வ் வங்கி. இது சம்மந்தமாக ஏன் அபராதம் விதிக்க கூடாது என நோட்டீஸூம் அனுப்பியது.

இந்த நோட்டீஸூக்கு யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா விளக்கமளித்தும் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments