Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Webdunia
புதன், 4 மே 2022 (15:15 IST)
ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது
 
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக இருந்து வந்தது என்பதும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வட்டிவிகிதம் உயர்த்தப்படவில்லை என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது 0.40 சதவீதம் வட்டி ரெப்போ விகிதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்
 
இந்த அறிவிப்பு காரணமாக பெர்சனல் லோன், வீடு கட்ட வாங்கிய லோன் மற்றும் இருசக்கர நான்கு சக்கர வாகனங்களுக்கு வாங்கிய லோன் வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது 
 
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் விளக்கம் அளித்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை! திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு!

பூந்தமல்லி - போரூர் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்: விரைவில் 2-ம் கட்ட சோதனை..!

கூடாரத்தை கொழுத்திய இஸ்ரேல்! உடல் கருகி பலியான 23 பாலஸ்தீன மக்கள்! - தொடரும் சோகம்!

மதபோதகரை எரித்துக் கொன்ற சம்பவம்! குற்றவாளி விடுதலை! - கொண்டாடிய விஷ்வ ஹிந்து பரிஷத்!

திருமணமான 4 மாதத்தில் கணவனை பீர் பாட்டிலால் கொலை செய்த 17 வயது மைனர் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments