Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபான பார்களில் பெண்கள் நடனமாட விதித்த தடையை நீக்கி நீதிமன்றம் அதிரடி

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2019 (20:00 IST)
கடந்த 2016 ஆம் ஆண்டில் மஹாராஷ்டிர மாநிலத்தில் மதுமான பார்களில் பெண்கள் நடனமாடக் கூடாது என்று உத்தரவிட்டது.
காரணம் மதுபான பார்களுக்கு அருகிலேயே கலூரிகளும் வழிபாட்டு தளங்களும் இருந்ததால் பலர் இந்த மதுபான பார்களில் இடம் பெரும் பெண்கள் நடனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 
 
இந்நிலையில் மும்பை போன்ற பெரு நகரத்தில் வழிபாட்டு தளங்கள் மற்றும் கல்லூகளுக்கு வெகுதொலைவில் பார்கள் நடத்த இயலாது என்று சில நிபந்தனைகளுடன் பார்களில் நடனமாட உச்சநீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
 
அதேசமயம் டான்ஸ் ஆடும் பெண்கள் மீது பணத்தை வாரி இறைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் அன்பளிப்பு வழங்கலாம் எனவும் மதுபானம் விநியோகிக்கலாம் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments