Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக வங்கியின் புதிய தலைவர் பதவிக்கு இந்தியரா...?

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2019 (19:21 IST)
தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவர் இந்திராநூயி ஆவார். மிகச்சிறந்த ஆளுமையாளரான இவர் பெப்ஸி நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக, 12 ஆண்டுகள் பதவி வகித்து பலநூறு கோடிகளை சம்பளமாக பெற்றவர்.
தற்போது உலக வங்கியின் தலைவராக ஜிம்யாம்கிம் இருக்கிறார். அவர் இம்மாத இறுதியில் ஓய்வு பெறப்போகிறார். இதனையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
 
அநேகமாக உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திரா நூயி தேர்ந்தெடுக்கப்படலாம் என செய்திகள் பரவி வருகின்றன.
 
இந்திரா உலக வங்கியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியாவுக்கு தானே பெருமை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments