Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக வங்கியின் புதிய தலைவர் பதவிக்கு இந்தியரா...?

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2019 (19:21 IST)
தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவர் இந்திராநூயி ஆவார். மிகச்சிறந்த ஆளுமையாளரான இவர் பெப்ஸி நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக, 12 ஆண்டுகள் பதவி வகித்து பலநூறு கோடிகளை சம்பளமாக பெற்றவர்.
தற்போது உலக வங்கியின் தலைவராக ஜிம்யாம்கிம் இருக்கிறார். அவர் இம்மாத இறுதியில் ஓய்வு பெறப்போகிறார். இதனையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
 
அநேகமாக உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திரா நூயி தேர்ந்தெடுக்கப்படலாம் என செய்திகள் பரவி வருகின்றன.
 
இந்திரா உலக வங்கியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியாவுக்கு தானே பெருமை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

IRCTC-யின் 'ஸ்ரீ ராமாயண யாத்திரை' டீலக்ஸ் ரயில் பயணம்.. தொடங்குவது எப்போது? கட்டணம் எவ்வளவு?

தேர்தலுக்கு பின்புதான் முதலமைச்சர் யார்? என்பதை முடிவு செய்வோம்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments