உலக வங்கியின் புதிய தலைவர் பதவிக்கு இந்தியரா...?

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2019 (19:21 IST)
தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவர் இந்திராநூயி ஆவார். மிகச்சிறந்த ஆளுமையாளரான இவர் பெப்ஸி நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக, 12 ஆண்டுகள் பதவி வகித்து பலநூறு கோடிகளை சம்பளமாக பெற்றவர்.
தற்போது உலக வங்கியின் தலைவராக ஜிம்யாம்கிம் இருக்கிறார். அவர் இம்மாத இறுதியில் ஓய்வு பெறப்போகிறார். இதனையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
 
அநேகமாக உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திரா நூயி தேர்ந்தெடுக்கப்படலாம் என செய்திகள் பரவி வருகின்றன.
 
இந்திரா உலக வங்கியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியாவுக்கு தானே பெருமை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

'டிட்வா' புயல்.. பொதுமக்கள் 2 நாட்களுக்கு வெளியேற வேண்டாம்.. பால், பிரட் வாங்கி வைத்து கொள்ளுங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments