Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் கனமழை பாதிப்புக்கு நிவாரணம் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (19:59 IST)
கர்நாடகாவில் கனமழை பாதிப்பு காரணமாக அம்மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழையால் பாதிப்பட்டுள்ளவர்களுக்கு அம்மாநில முதல்வர் பவசராஜ்  பொம்மை நிவாரண உதவி அறிவித்துள்ளார்.

அதில், முழுமையாகச் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.5 லட்சம், பகுதியளவு சேதமடைந்துள்ள வீடுகளுக்கு ரூ.1 லட்சம், மழைநீர் பகுந்து பாதிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments