Webdunia - Bharat's app for daily news and videos

Install App

200 ரூபாயை நெருங்கியது ஒரு கிலோ தக்காளி: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (17:49 IST)
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தக்காளியின் விலை அதிகரித்துக்கொண்டே வந்தது என்பதும் கடந்த 3 நாட்களாக 100 ரூபாய்க்கும் அதிகமாக ஒரு கிலோ தக்காளி விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று மாலை 150 ரூபாயை தக்காளி விலை தாண்டிவிட்ட நிலையில் நாளை அனேகமாக 200 ரூபாயை நெருங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 
 
கனமழை காரணமாக தக்காளி சாகுபடி குறைவாக உள்ளது என்பதும் மிக குறைவாகவே தக்காளி வரத்து மார்க்கெட்டில் இருப்பதால் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு தக்காளியை வாங்குவதால் விலை ஏறிக்கொண்டே போகிறது என்று கூறப்படுகிறது
 
நாளை அல்லது நாளை மறுநாள் தக்காளியின் விலை 200ரூபாயை தொடலாம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments