Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’ரூ.57 ஆயிரம் கோடி...’’’ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முன்னிலை வகிக்கும் ஜியோ !

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (19:01 IST)
முகேஷ் அம்பானியில் ரிலையன்ஸ்  ஜியோ நிறுவனம் ரூ.57,122 .65 கோடி மதிப்புள்ள ஸ்பெக்ட்ரத்தை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
ஆடு முழுவதும் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆண்டுதோறும் ஏலமுறையில் ஸ்பெக்ட்ரத்தை வாங்குவார்கள்.
 
இந்நிலையில், கடுமையான போட்டிகள் நிலவும் ஸ்பெக்ட்ரம் ஏலம் குறித்த தகவல்கள் தற்போது வெர்ளியாகி உள்ளது
 
அதன்படி, தொலைத்தொடர்பு  ஏலம் இன்றுடன் முடிவடைந்தது. இதில் இரண்டு நாட்களில் ரூ.77,814 கோடி மதிப்புள்ள ஏர்வேல்ஸ் வாங்கப்பட்டதாக தொலைத்தொடர்பு செயலாளர் கூறியுள்ளார்.
 
மேலும் ரிலையன்ஸ் ஜியோ ரூ.57,122 .65 கோடி மதிப்புள்ள ஸ்பெட்ரத்தை வாங்கியுள்ள்ளது. அதேபோல் வோடபோன் ஐடியா லிமிட்டட் ரூ.1,999.40 கோடி மதிப்புள்ள ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தில் வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

அடுத்த கட்டுரையில்
Show comments