Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை ஏற்றம்: காரணம் என்ன? தீர்வு என்ன?

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2017 (20:30 IST)
கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதற்கான காரணங்களையும் தீர்வுகளை குறித்து மத்திய அரசு கவனிப்பதாகயில்லை.


 
 
கடந்த ஜூன் மாதம் 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட தினசரி பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யும் நடவடிக்கையும், விலையை தனியார் நிறுவனங்களே நிர்ணயம் செய்வதுமே பெட்ரோல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 
 
அதேபோல், ஜிஎஸ்டி வரிவிதிப்பில் பெட்ரோல் மற்றும் டீசல் கொண்டு வரப்படாததே விலை கட்டுக்குள் வராததற்கு காரணமாகவும் கூறப்படுகிறது. 
 
எனவே ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வந்தால் விலை அதிகரிப்பு கனிசமாக குறையும் என கூறப்படுகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments