Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 1 முதல் ரேசனில் செறிவூட்டப்பட்ட அரிசி- அமைச்சர் சக்ரபாணி

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (23:08 IST)
அடுத்தாண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி ரேசன் கார்டு தாரர்களுக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் சக்ரபாணி தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மத்திய அரசு கூறியுள்ளதால், முதல்அமைச்சர்  முக ஸ்டாலின் உத்தரவுப்படி, அடுத்தாண்டு ஏப்ரல்  1 ஆம் தேதி முதல்  ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


ALSO READ: ரேசன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு வங்கிக்கணக்கு அவசியம்: தமிழக அரசு
 
இந்த அரிசி போலிக் அமிலம், இரும்புச்சத்துகள் ஆகிய சத்துகளை உள்ளடக்கியது எனவும் 100 கிலோவில் 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தைலாபுரம் vs பனையூர்! போட்டிக்கு மீட்டிங் போட்ட அன்புமணி! - இறுதி கட்டத்தை எட்டும் போர்!

சென்னை அருகே சாலையில் திடீர் பிளவு.. பூகம்பம் வந்தது போல் இருந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

அஜித்குமார் கொலை வழக்கு: சிபிஐக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

அவர் பாதையில்? பாமக மேடையில் ராமதாஸ் மகள் காந்திமதி.. அன்புமணி ஆப்செண்ட்! - அடுத்தடுத்து பரபரப்பு!

ரயில் விபத்திற்கு கடலூர் கலெக்டர் தான் காரணமா? தெற்கு ரயில்வே அதிகாரி அறிக்கையால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments