Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணா கபூரின் ரூ.127 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம் - அமலாகத்துறை நடவடிக்கை

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (21:51 IST)
சமீபத்தில் யெஸ் வங்கி நிறுவனர்களில் ஒருவர் ராண கபூர் சில நிறுவனங்களில் முறைகேடாக பல ஆயிரம் கோடி ரூபாய் கடனை கொடுத்து அதற்காக ஆதாயம் பெற்றதாக கைது செய்யப்பட்டு அம்லாக்கத்துரையால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை செய்து வாங்கிய சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வரும் நிலையில், லண்டன்  நகரில் ராணா கபூர் கடந்த 2007 ஆம் ஆண்டு வாங்கிய ரூ.127 கோடி வீட்டை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments