Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணா கபூரின் ரூ.127 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம் - அமலாகத்துறை நடவடிக்கை

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (21:51 IST)
சமீபத்தில் யெஸ் வங்கி நிறுவனர்களில் ஒருவர் ராண கபூர் சில நிறுவனங்களில் முறைகேடாக பல ஆயிரம் கோடி ரூபாய் கடனை கொடுத்து அதற்காக ஆதாயம் பெற்றதாக கைது செய்யப்பட்டு அம்லாக்கத்துரையால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை செய்து வாங்கிய சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வரும் நிலையில், லண்டன்  நகரில் ராணா கபூர் கடந்த 2007 ஆம் ஆண்டு வாங்கிய ரூ.127 கோடி வீட்டை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நொண்டி, கூன், குருடு என ஒரு அமைச்சர் பேசுவதா? துரைமுருகனுக்கு வலுக்கும் கண்டனங்கள்..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு.. மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!

வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது வயிறு எரிய வேண்டுமா? காஸ் விலை உயர்வுக்கு முதல்வர் கண்டனம்..!

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments