Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் பயணிகளுக்கு பிரத்யேக டெபிட் கார்டு: புதிய அறிமுகம்

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (04:32 IST)
ரயில்வே துறை எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து ஏற்கனவே கிரெடிட் கார்டுகளை வழங்கி வரும் நிலையில் தற்போது ரயில் பயணிகளின் வசதிக்காக டெபிட் கார்டும் வழங்க திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் ரயில் டிக்கெட்டுக்களை எடுக்கும்போது டிஜிட்டல் பரிவர்த்தனையில் சுற்றுலா பயணிகள் ஈடுபடலாம். இந்த டெபிட் கார்டுகள் வாங்குவோர்களில் மாதம் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 100% கேஷ்பேக் அளிக்கும் சலுகையையும் அமல்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவர ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது.

ரயில்வே கிரெடிட் கார்டு போன்று ரயில்வே டெபிட் கார்டுகளுக்கும் ரெகுலர் பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் இடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று   எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments