Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகையிலை எச்சில் கறையைப் போக்க ஆண்டுக்கு 1200 கோடி ரூபாய்! ரயில்வே செலவழிக்கும் தொகை!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (11:05 IST)
ரயில்வேயில் பயணிகளை புகையிலை மற்றும் பான் பயன்படுத்திவிட்டு துப்புவது வாடிக்கையாக உள்ளது.

இதனால் ரயில்வே நிலையங்களும் ரயில்களின் ஜன்னல் பகுதிகளும் கறைகளால் படிகின்றன. இந்த கறைகள் எளிதில் அழிக்க முடியாதவை. இந்த கறைகளை அழிக்க மட்டுமே ஆண்டுக்கு 1200 கோடி ரூபாய் வரை செலவு செய்வதாக ரயில்வே துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இதை குறைக்க எச்சிலை துப்ப ரயில் நிலையங்களில் எளிதில் மக்கும் பைகளை விற்பனை செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

சாமிக்கு ஆரத்தி எடுப்பதில் பூசாரிகளுக்குள் சண்டை.. கத்திக்குத்தால் ஒருவர் கொலை..!

கோடையில் மின்வெட்டு வராது.. அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிமொழி..!

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments