Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4ஜி சேவையை தொடங்கிய பிஎஸ்என்எல்!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (10:59 IST)
அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்க்கு 4ஜி சேவை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுக்கொண்டே வந்தது.

இது சம்மந்தமாக பிஎஸ்என்எல் ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இப்போது அதற்கான வேலைகள் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. பிஎஸ்என் எல் மூலமாக முதல் 4ஜி அழைப்பை மேற்கொண்டதாக மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments