Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விறுவிறுப்பான சீரமைப்பு பணிகள், புதன் கிழமை முதல் மீண்டும் ரயில்சேவை: அமைச்சர் தகவல்

Webdunia
ஞாயிறு, 4 ஜூன் 2023 (10:48 IST)
ரயில் விபத்து நடந்த இடத்தில் விறுவிறுப்பான சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், வரும் புதன் கிழமை முதல் மீண்டும் ரயில்சேவை தொடங்கப்படும் என்றும் ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘கோரமண்டல் ரயில் விபத்தில் அனைத்து சடலங்களும் அகற்றப்பட்டதாகவும், ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் கூறினார்,
 
மேலும் வரும் புதன் கிழமைக்குள் சீரமைப்பு பணிகளை முடித்து ரயில் சேவையை மீண்டும் துவக்க திட்டமிட்டுள்ளதாகவும், சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட  ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி அளித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

என் பிள்ளைகள் மோடியின் ரசிகர்கள்.. அமெரிக்காவின் 2வது லேடி உஷா வான்ஸ் பேட்டி..!

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

3 நாட்களாக தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தலாம்.. தடை கோரிய வழக்கு தள்ளுபடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments