Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி அருகே தண்டவாளத்தில் லாரி டயர்.. ரயிலை கவிழ்க்க சதியா?

Webdunia
ஞாயிறு, 4 ஜூன் 2023 (10:43 IST)
ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து குறித்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் பொதுமக்கள் மீளாத நிலையில் திருச்சி அருகே தண்டவாளத்தில் லாரி டயர் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மேலவாளாடி என்ற பகுதியில் தண்டவாளத்தில் லாரி டயர்கள் வைக்கப்பட்டதாக தகவல் வெளியானதை எடுத்து உடனடியாக காவல்துறை சென்று லாரி டயரை அப்புறப்படுத்தினர். 
 
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் மூன்று பேரை  சந்தேகம் அடைந்து விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதீப் குமார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருவதாகவும் இது குறித்து தீவிரல் விசாரணை நடத்த உத்தரவு பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments