Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி அருகே தண்டவாளத்தில் லாரி டயர்.. ரயிலை கவிழ்க்க சதியா?

Webdunia
ஞாயிறு, 4 ஜூன் 2023 (10:43 IST)
ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து குறித்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் பொதுமக்கள் மீளாத நிலையில் திருச்சி அருகே தண்டவாளத்தில் லாரி டயர் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மேலவாளாடி என்ற பகுதியில் தண்டவாளத்தில் லாரி டயர்கள் வைக்கப்பட்டதாக தகவல் வெளியானதை எடுத்து உடனடியாக காவல்துறை சென்று லாரி டயரை அப்புறப்படுத்தினர். 
 
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் மூன்று பேரை  சந்தேகம் அடைந்து விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதீப் குமார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருவதாகவும் இது குறித்து தீவிரல் விசாரணை நடத்த உத்தரவு பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் தலைமையில் மெகா கூட்டணி? தனித்துவிடப்படும் அதிமுக - பாஜக கூட்டணி?

பிரதமர் மோடிக்கு இப்படி ஒரு வரவேற்பா? காலில் விழுந்து வணங்கிய சைப்ரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்!

விபத்துக்கு பின் அகமதாபாத் - லண்டன் செல்லவிருந்த விமானம் ரத்து.. தொழில்நுட்ப கோளாறா?

மஸ்கட் - டெல்லி இண்டிகோ விமானம் நாக்பூரில் திடீரென தரையிறக்கம்.. பயணிகள் அச்சம்..

லோன் தருகிறேன் என்று அழைத்து கட்சியில் சேர்த்துவிட்டார்கள்.. திமுக இணைந்த தவெக பெண்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments