Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் கொடிய புதிய இந்தியா: ராகுல் காந்தி

Webdunia
திங்கள், 23 ஜூலை 2018 (18:06 IST)
ராஜஸ்தான் போலீஸார் பசு மாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒருவர் உயிரிழக்க காரணமாய் இருந்த சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

 
ராஜஸ்தான் காவல்துறையினர் உயிருக்கு போராடியவரை விட்டு பசு மாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தால் அரசியல் தலைவர்கள் பலரும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
 
இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக டுவீட் செய்துள்ள ராகுல் காந்தி, மோடியின் கொடிய புதிய இந்தியாவில் மக்கள் நசுக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர் என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments