Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தியின் கோரிக்கை ஏற்பு: இன்று விசாரணை இல்லை!

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (07:46 IST)
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் கடந்த மூன்று நாட்கள் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்து வந்தனர் என்பது தெரிந்ததே. 
 
இந்த விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பிரமுகர்கள் போராட்டம் நடத்தினர் என்பதும் இந்த போராட்டம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராவதில் இருந்து மூன்று நாட்கள் அவகாசம் வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இன்றைக்கு கோரிக்கை விடுத்தார். 
 
இந்த கோரிக்கையை அமலாக்கத் துறை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தாயார் சோனியா காந்தியின் உடல் நிலையை கவனித்து வருவதால் ராகுல்காந்தி அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments