Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவி நீக்கம் எதிரொலி: அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு நெருக்கடியா?

Webdunia
சனி, 25 மார்ச் 2023 (11:36 IST)
எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அரசு பங்களாவை காலி செய்ய அவருக்கு நெருக்கடி தரப்படுவதாக வெளி வந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து நேற்று மக்களவைச் செயலாளர் ராகுல் காந்தியின் எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்தார் 
 
இந்த நிலையில் எம்பி பதவி பறிக்கப்பட்டுள்ள ராகுல் காந்தியை டெல்லியில் உள்ள அரசு பங்களாவில் குடியிருந்து வரும் நிலையில் அரசு பங்களாவில் தொடர்ந்து குடியிருக்க முடியாத வகையில் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து ராகுல் காந்தி தேர்தலில் வெற்றி பெற்று எம்பியாக உள்ளதால் அவர் அந்த பங்களாவில் குடியிருந்து வரும் நிலையில் தற்போது அவரை காலி செய்ய நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments