Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ நாடக தினம்’ மோடியை கலாய்த்து தள்ளிய ராகுல் காந்தி

Webdunia
புதன், 27 மார்ச் 2019 (17:21 IST)
இன்று நம் இந்திய விண்வெளித்துறையின் சார்பில் அதிவுன்னதமான செயற்கைக்கோளை விண்னில் செலுத்தியற்காக காலை பிரதமர் மோடி நாட்டு மக்களிடம்  தம் மகிழ்சியை தெரிவித்தார்.
இந்த செயற்கைக்கோள் எதிரி நாடுகள் நம்மை கண்காணித்து அழிக்க நினைத்தால் அதை அழிக்கும் சக்தி கொண்டுள்ளதாகவும் விண்வெளியில் செயற்கை கோளை சுட்டுவீழ்த்தும் என்று கூறினார். மேலும் இந்த செயற்கைக்கோளினால் ஒரு ஒட்டகம் எந்தப் பகுதியில் இருந்தாலும் அதனைக்கொண்டு கண்டுபிடிக்க முடியும்.
 
இந்த செயற்கைக்கோளை, அமெரிக்கா, சினா, ரஷ்யா ,ஆகிய நாடுகளுக்குப் பிறகு நான்காவதாக இந்தியா இந்த வரிசையில் நான்காவதாக இணைந்துள்ளது. இதை மிஷன் சக்தி என்று அழைத்துவருகின்றனர்.
 
இன்று காலையில் பாரத பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் காலை 11: 45 மணியிலிருந்து 12 மணிக்குள் நட்டுக் மக்களிடம் முக்கியமான விஷயம் குறித்து பேசவிருக்கிறேன் என்று தெரிவித்தார்.  
 
இந்நிலையில் காங்கிரஸ்  தலைவர் மோடியை கேலி செய்திருந்தார் 
 
தனது டிவிட்டர் பதிவில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது:
 
’பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆகச் சிறந்த உழைப்புக்காக பெருமைப்படுகிறேன். நான் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று உலக நாடக தினம் என்று பதிவிட்டுள்ளார். ’

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments