Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனா கட்டுப்பாடுகளுக்கு விரைவில் தளர்வு

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (19:16 IST)
கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளுக்குக் கொரோனா தொற்றுப் பரவியது. தற்போது, கொரொனா 3 வது அலை பரவி வரும் நிலையில், இதைத் தடுக்க மத்திய அரசு மா நில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துவருகிறது.

இந்நிலையில்,  சமீபத்தில் நாட்டின் தலை நகரான டெல்லியில் கொரொனா வேகமாகப் பரவிய நிலையில் டெல்லி அரசு கொரொனா கட்டுப்பாடுகள் அறிவித்தது.

இந்நிலையில் கொரொனா பரவல் கடந்த 10 முத 20 நாட்களில் 20% வரை குறைந்துள்ளதால் கொரொனா கட்டுப்பாடுகளைக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 2.55 லட்சம் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments