Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரி தலைமைச் செயலாளர் மாற்றம்.! மாவட்ட ஆட்சியரும் அதிரடியாக மாற்றம்.!!

Senthil Velan
திங்கள், 29 ஜனவரி 2024 (17:07 IST)
புதுச்சேரி தலைமை செயலாளராக இருந்த ராஜுவ் வர்மா சண்டிகருக்கு அதிரடியாக இடம் மாற்றப்பட்டுள்ளார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தலைமைச் செயலாளராக ராஜீவ் வர்மா பணியாற்றி வந்தார். இந்நிலையில் ராஜீவ் வர்மா சண்டிகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
 
இதனையடுத்து அருணாச்சலப் பிரதேசத்தில் பணியாற்றும் சரத் சவுகான் புதுச்சேரியின் புதிய தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவனும் கோவாவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ALSO READ: ஊழல் - நிர்வாகத் திறமையின்மை.. ஏழைகளுக்கு வீடுகள் இல்லை.! ஆளுநர் ஆர்.என் ரவி.!!
 
ஏற்கனவே அரசின் கோப்புகளை தலைமைச் செயலர் தாமதப்படுத்துவதாக புகார் தெரிவித்து இருந்த நிலையில் தற்போது தலைமைச் செயலராக இருந்த ராஜு வர்மா அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments