Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (18:45 IST)
புதுச்சேரி யூனியனில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை அம்மா நிலக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

 அதில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு முக்க் கவசம் அணிந்து வர வேண்டும். கிருமி நாசிகளைக் கொண்டு கைகளைச் சுத்தம் செய்த  பின் மாணவர்களை  வளாகத்திற்குள் அனுப்ப வேண்டும்.  மாணவர்களின் உடல் வெப்ப நிலையை அளவீடு செய்த பின் அவர்களைப் பள்ளிக்கு அனுப்ப பேண்டும் ;பரிசோதனையில் உடல் வெப்ப நிலை இருப்பவர்கள் உள்ளே வர அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments