Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுனரை திரும்ப அழைக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு உரை

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (18:41 IST)
நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநரை திரும்ப அழைக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் டி ஆர் பாலு உரை நிகழ்த்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நீட் மசோதா மீது ஐந்து மாதங்களாக முடிவெடுக்காமல் இருந்துவிட்டு நேற்று நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து நாங்கள் பேசிய மறுநாளே நீட் மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார் 
 
நீட் மசோதா திருப்பி அனுப்பியது குறித்து உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறிய டி.ஆர்.பாலு,  நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்து அவரை திரும்ப அழைக்க வேண்டும் என்று கூறினார் 
நீட் மசோதா திருப்பி அனுப்பியது தொடர்பாக டி ஆர் பாலு நாடாளுமன்றத்தில் உரை எழுதிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments