Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட்: விஞ்ஞானிகளுக்கு பாராட்டு

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (07:15 IST)
விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட்: விஞ்ஞானிகளுக்கு பாராட்டு
பிஎஸ்எல்வி சி 52 ராக்கெட் இன்று விண்ணில் சீறிப்பாய்ந்ததை அடுத்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட தாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
பிஎஸ்எல்வி சி 52 ராக்கெட் புவி கண்காணிக்க கண்காணிப்புக்கான செயற்கைக்கோளுடன் சீறிப்பாய்ந்தது என விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர் 
 
பிஎஸ்எல்வி சி 52 ராக்கெட்டில் ஐ.ஒ.எஸ்.04 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட தாகவும் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்ட இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
 
புவி கண்காணிப்பு இராணுவ பாதுகாப்பு ஆகியவற்றுக்காக இந்த செயற்கைக்கோள் பயன்பட உள்ளது என்றும் அது மட்டுமன்றி விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளுக்கு இந்த செயற்கைக்கோள் உதவும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

வெளியேற மறுக்கும் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டவர்கள்! செலவு செய்ய முடியாமல் தவிக்கும் பனாமா!

முன்னாள் முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர்.. சரமாரியாக வெட்டி கொலை..!

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments