Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாக தேர்தல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (07:00 IST)
5 மாநில தேர்தல் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் அந்த அறிவிப்பின்படி தேர்தல் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அதன்படி இன்று ஒரே நாளில் கோவா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது நடைபெற உள்ளது
 
இன்று நடைபெறும் இரண்டு மாநில தேர்தலில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
அதேபோல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது என்பதால், அம்மாநிலத்தில் மட்டும் 55 தொகுதிகளில் வாக்குப்பதிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments