Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நர்சின் உல்லாச மோகம்: கழற்றிவிட்ட டாக்டர்; கடைசியில் நடந்த களோபரம்

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (12:22 IST)
ஆந்திராவில் நர்ஸ் ஒருவர் தனது கள்ளக்காதலனான டாக்டர் ஒருவர் மீது ஆசிட் வீச முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆதர்ஷ். மருத்துவரான இவர் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். ஆதர்ஷுக்கு அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த நர்ஸ் அருணகுமாரியுடன் தகாத உறவு இருந்து வந்ததாக தெரிகிறது. அருணகுமாரிக்கு திருமணம் ஆகியிருந்த போதிலும், அவர் மருத்துவருடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் ஆதர்ஷ் அருணகுமாரியுடனான உறவை திடீரென முறித்துக்கொண்டதாக தெரிகிறது. இதனால் அருணகுமாரி ஆதர்ஷ் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். ஆதர்ஷை பழிவாங்க திட்டமிட்ட அருணகுமாரி, அவர் மீது ஆசிட்டை வீசினார். இதில் ஆதர்ஷ் அதிர்ஷ்டவசமாக தப்பித்துவிட்டார்.
 
இதையடுத்து புகாரின்பேரில் போலீஸார் அருணகுமாரியை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments