Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழிசையின் கணவர் சவுந்தரராஜனின் 50 ஆயிரம் பணம் மாயம்!

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (11:48 IST)
சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் கணவர் சவுந்தரராஜனின் 50 ஆயிரம் பணம் மாயமாகி விட்டதாக புகார் அளித்துள்ளார்கள்.


 
சென்னை விமான நிலையத்துக்கு  சவுந்திரராஜன் வந்துள்ளார். அப்போது அவரிடம் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் மாயமாகி உள்ளது.
 
இந்த புகார் குறித்து சென்னை விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் 
தமிழிசையின் கணவர் சவுந்தரராஜனின் பணம் விமான நிலையத்தில் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments