Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழிசையின் கணவர் சவுந்தரராஜனின் 50 ஆயிரம் பணம் மாயம்!

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (11:48 IST)
சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் கணவர் சவுந்தரராஜனின் 50 ஆயிரம் பணம் மாயமாகி விட்டதாக புகார் அளித்துள்ளார்கள்.


 
சென்னை விமான நிலையத்துக்கு  சவுந்திரராஜன் வந்துள்ளார். அப்போது அவரிடம் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் மாயமாகி உள்ளது.
 
இந்த புகார் குறித்து சென்னை விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் 
தமிழிசையின் கணவர் சவுந்தரராஜனின் பணம் விமான நிலையத்தில் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயகாந்த் பிறந்தநாளை குறிவைத்த விஜய்! மதுரை மாநாட்டை ஒத்திவைக்க போலீஸ் அழுத்தம்! - தவெக முடிவு என்ன?

12,000 ஊழியர்கள் பணி நீக்கம் அறிவிப்பு: டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 28,148 கோடி சரிவு!

காரை ஏற்றி இளைஞர் கொலை! சரணடைந்த திமுக பிரமுகரின் பேரன்! - வாக்குமூலத்தில் சொன்னது என்ன?

என்ன பண்றது கஷ்டமாதான் இருக்கு..! 15 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்தது குறித்து Microsoft CEO!

இந்தியாவுக்கு 25% வரி விதிப்பேன்: மீண்டும் மிரட்டிய டிரம்ப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments