Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான போட்டியைக் காணும் பிரதமர் மோடி

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (19:12 IST)
ஆஸ்திரெலியா- இந்தியா அணிகளுக்கு இடையிலான கடைசிப் போட்டியை  பிரதமர் மோடி  நேரில் காண வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டி வரும் 9 ஆம் தேதி தொடங்குகிறது.  டெல்லியில்,.2 வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் 21 வரை நடக்கவுள்ளது. அகமதாபாத்தில் 3 வது டெஸ்ட் போட்டி மார்ச் 1 முதல்  5 ஆம் தேதி வ்ரை நடக்கவுள்ளது.

இதேபோல், ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மார்ச் 17, 19, 22 ஆம் தேதி வரையில் மும்பை, விசாக பட்டினம், சென்னை ஆகிய இடங்களில் நடக்க  உள்ளது.

 ALSO READ: பிரதமர் மோடியின் வெளி நாட்டு பயண செலவு எவ்வளவு? அமைச்சர் தகவல்

இந்த நிலையில்,  கடைசி டெஸ்ட்  போட்டியை இந்திய பிரதமர் மோடியும், ஆஸ்திரெலிய பிரதமர் அந்தோணி அல்பானீசும் நேரில் காண உள்ளதாக தகவல் வெளியாகிறது.

இத்தொடரில் வெற்றி பெற்றால், இந்திய அணி முதலிடத்திற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments