Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறையில் ''ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை-'' பிரதமர் மோடி பரிந்துரை

Webdunia
வெள்ளி, 28 அக்டோபர் 2022 (17:04 IST)
ஹரியானா மாநிலத்தில் நடந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் ஒரே காவல்துறை சீருடை என்னும் யோசனை சாத்தியமா என்று அனைத்து   மாநிலங்களும் ஆலோசனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இவரது அமைச்சரவை  நாட்டில் பல்வேறு முக்கிய  திட்டங்களை அறிவித்து வருகின்றன.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்கள் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், ஹரியானா மா நிலம் சூரஜ்கண்டில் நடந்த  மாநில உள்துறை அமைச்சர்கள் 2 வது நாள் மாட்டில், காணொளி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி,  சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மா நில அரசுகளின் பொறுப்பு என்று கூறினார்.

மேலும்.  ஒரே  நாடு ஒரே ரேசன், ஒரே  ஒரே மொழி, ஒரே நாடு ஒரே கட்டம் ஆகிய திட்டங்களுக்குப் பிறகு, இந்த மா நாட்டில், யூனியன் பிரதேசங்களுக்கு ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை என்ற யோசனையை முன்வைத்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments