Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு.க ஸ்டாலின் வெற்றியை கணித்த பிரஷாந்த் கிஷோரின் அதிர்ச்சி முடிவு !

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (16:18 IST)
பிரதமர் மோடி, ஸ்மிருதி இரானி, போன்றோரின் தேர்தல் வியூக நிபுணராகப் பணியாற்றியவர் பிரஷாந்த் கிஷோர்.

இவர் , இந்தியாவில் உள்ள முக்கிய தலைவர்களின் தேர்தல் வெற்றிக்கு பல வியூகத்துடன் செயல்திட்டத்தை வகுத்து  செயல்படுத்தினார்.

திமுக வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் உறுதியாகியுள்ளதால் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு ,நாட்டின் உள்ளா முக்கிய தலைவர்கள் வாழத்துகள் கூறி வருகின்றனர். இத்தேர்தலில் ஸ்டாலின் பிரஷாந்த் கிஷோர்தான் தேர்தல் நிபுணராகப் பணியாற்றினார்.
 திமுக ஆட்சியைப் பிடிக்கும் என முன்னரே கணித்தார். அதுபோல் தற்போது நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், தற்போது பிரஷாந்த் கிஷோர் தேர்தல் வியூக துறையிலிருந்து விடுபட உள்ளதாகத் தகவல் வெளியாகிறது. மேலும், இனி இத்துறையில் தான் செய்வதற்கு ஒன்றுமில்லை எனக் கூறி இத்தேர்தலுடன் தன் வியூக துறையில் இருந்து விடுபடவுள்ளதாகக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments