Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ்ஸில் சேர்கிறாரா பிரசாந்த் கிஷோர்!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (16:57 IST)
முன்னாள் தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.

தேர்தல் வியூக மன்னன் என்று போற்றப்படும் பிரசாந்த் கிஷோர் சமீபகாலமாக பாஜகவுக்கு எதிராக செயல்படும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க முயன்று வருகிறார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை பிரசாந்த் கிஷோர் சந்தித்தார். பாராளுமன்ற தேர்தல் 2024 ஐ குறிக்கோளாக கொண்டு இந்த சந்திப்புகள் நடப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைந்து செயல்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. பிரசாந்த் கிஷோரின் வருகை காங்கிரஸ் கட்சியை வலிமையாக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments