Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்றம் குறித்து அவதூறு ; ஹெச்.ராஜாவுக்கு முன் ஜாமீன் மறுப்பு

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (16:36 IST)
கடந்த 2018 ஆம் ஆண்டு நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய பாஜக பிரமுகர்  தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக ஹெச்.ராஜா முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய நிலையில் மதுரை கிளை முன் ஜாமீன் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட திருமயத்தில் ஹெச்.ராஜா உயர் நீதிமன்றத்தை அவதூறாகப் பேசினார்.

நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய வழக்கில் ஹெச்.ராஜா முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய நிலையில் மதுரை கிளை முன் ஜாமீன் அளிக்க மறுப்பு தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments