நிலவின் தென் துருவத்தில் சல்பர் இருப்பதை உறுதி செய்துள்ள மற்றொரு கருவி: இஸ்ரோ தகவல்..!

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (13:08 IST)
நிலவின் தென் துருவத்தில் சல்பர் இருப்பதை ஏற்கனவே சந்திராயன் 3 விண்கலத்தில் அனுப்பப்பட்ட பிரக்யான் என்றவர் உறுதி செய்துள்ள நிலையில் தற்போது பிரக்யான் ரோவரில் உள்ள மற்றொரு கருவியும் நிலவின் தென் துருவத்தில் சல்பர் இருப்பதை உறுதி செய்துள்ளது. 
 
இதனை இஸ்ரோ அறிவிப்பாக வெளியிட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் தற்போது சல்பர் இருப்பது இரண்டு கருவிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
அதுமட்டுமின்றி நிலவின் தென் துருவத்தில் வேறு என்னென்ன கனிமங்கள் இருக்கும் என்பதையும் பிரக்யான் ரோவர் ஆய்வு செய்து வருவதாகவும் இன்னும் நமக்கு ஆச்சரியத்தக்க தகவல்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

100% சொத்து வரி உயர்வு.. ஆர்ப்பாட்டம் தேதியை அறிவித்த அதிமுக..!

அடுத்த கட்டுரையில்
Show comments