Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீர் பிரச்சனையை போக்க 3.5 லட்சம் கோடி செலவிட திட்டம் - பிரதமர் மோடி

Webdunia
வெள்ளி, 18 அக்டோபர் 2019 (20:37 IST)
நாட்டில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அடுத்த 5 ஆண்டுகளில் 3.5 லட்சம் கோடி செலவிட திட்டமிட்டுள்ளோம் என பாரத பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
 
நீர் மேலாண்மையில் தற்போதுள்ள முறைகளை மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி வீட்டு உபயோக நீரை மறுசுழற்சி செய்து பாசனத்துக்கு பயன்படுத்துவதற்கான அமைப்புகளை உருவாக்கவுள்ளோம். 
 
மேலும், அரசின் திட்டத்தால் நீருக்காக வானிலையை நம்பியிருக்க வேண்டிய சூழல் விவசாயிகளுக்கு ஏற்படாது.  நம் நாட்டில் உள்ள தாய்மார்கள் சசோதர சகோதரிகள் விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்காத நிலையை உருவாக்க திட்டமிட்டு உள்ளோம்.
 
நாட்டில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அடுத்த 5 ஆண்டுகளில் 3.5 லட்சம் கோடி செலவிட திட்டமிட்டுள்ளோம் என பாரத பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பல மாநிலங்களில் நிலவும் வறட்சி மற்றும் தண்ணீர் பிரச்சனையில் சிக்கியுள்ள மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments