அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்! – நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து!

Webdunia
வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (09:41 IST)
இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி ” நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள். இந்நாளில் அனைவரும் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, அதிர்ஷ்டம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தை தரட்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments