Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகாசத்தை பார்த்து காத்திருந்த மக்கள்: ஹெலிகாப்டரில் இருந்து பணம் போட்டாரா மோடி??

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (15:02 IST)
பிரதமர் மோடி , ஹெலிகாப்டர் மூலம் பணத்தை மக்களுக்கு அளிக்க உத்தரவிட்டுள்ளதாக செய்தி ஒன்று பரவியுள்ளது. 
 
நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஹெலிகாப்டர் மூலம் பணத்தை மக்களுக்கு அளிக்க, பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக கர்நாடகாவில் உள்ள சேனல் ஒன்று செய்தியை வெளியிட்டது. 
 
இதனால், கிராம மக்கள் பலர் ஹெலிகாப்டர் வரும் என வானத்தை பார்த்து காத்திருந்துள்ளனர். ஆனால் இவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. மேலும், அந்த சேனலுக்கு இந்த செய்தி தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்க அந்த சேனலுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments