Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கொரோனா எப்போதும் தோன்றும் என்று தெரியாது: பிரதமர் மோடி

Webdunia
ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (19:08 IST)
மீண்டும் கொரோனா எப்போது தோன்றும் என்று யாருக்கும் தெரியாது என்றும் அதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார் 
 
கொரோனா வைரஸ் ஒரு பெரிய நெருக்கடி என்றும் அது முடிந்துவிட்டது என்று நாங்கள் கருதவில்லை என்றும் பிரதமர் மோடி இன்று குஜராத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார் 
 
இப்போது கொரோனா ஒரு இடைவெளி எடுத்திருக்கலாம் என்றும் ஆனால் மீண்டும் எப்போது தோன்றும் என்று எங்களுக்கு தெரியாது என்றும் எனவே பொது மக்கள் முக கவசம் அணிதல் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பெண் ஊழியர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் திட்டம்.. ஆந்திர முதல்வர் தகவல்..!

9ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் கைது.. டிஸ்மிஸ் நடவடிக்கை..!

சென்னையில் தொழில் முனைவோர்களுக்கு சாட்ஜிபிடி பயிற்சி.. தேதி அறிவிப்பு..!

அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. டொனால்ட் டிரம்புடன் முக்கிய பேச்சுவார்த்தை ..!

மதுரையில் ஆர்ச் வளைவை அகற்றிய போது விபத்து: பொக்லைன் டிரைவர் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments