எதிர்கட்சிகள் எதிர்கட்சியாகவே இருக்க வேண்டும்மென தீர்மானித்துவிட்டனர்: பிரதமர் மோடி..!

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2023 (13:14 IST)
எதிர்க்கட்சிகள் கடைசிவரை எதிர்க்கட்சிகளாகவே இருக்க வேண்டும் என தீர்மானித்து விட்டனர் என்று பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் 
 
பிரதமர் மோடி இன்று பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பேசியபோது, எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்தியா என்ற எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பெயர் குறித்தும் அவர் கடுமையாக தாக்கி பேசினார் 
 
பெயரில் இந்தியாவில் சேர்ப்பதால் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடாது என்றும் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். மேலும் எதிர்க்கட்சிகள் திசை தெரியாமல் சென்று கொண்டிருக்கின்றன மற்றும் எதிர்க்கட்சிகள் கூட்டணி அதிக நாட்களுக்கு எதிர் கட்சியாகவே இருக்க வேண்டும் என தீர்மானித்துவிட்டனர் என்றும் அதுதான் அவர்களின் தலையெழுத்தாக உள்ளது என்று தெரிவித்தார். 
 
இது போன்ற குறிக்கோள் அற்ற எதிர்க்கட்சிகளை நான் இதுவரை பார்த்ததே இல்லை என்றும் அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10வது மாடியில் உயிரை பணயம் வைத்த கள்ளக்காதலி.. கள்ளக்காதலனின் மனைவியிடம் இருந்த தப்பிக்க எடுத்த ரிஸ்க்..!

என்னை எதிர்த்து செங்கோட்டையன் போட்டியிடப் போகிறாரா? நயினார் நாகேந்திரன் கேள்வி..!

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

அடுத்த கட்டுரையில்
Show comments