Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாலிபன் வாலாபாக் நினைவிடம்: பிரதமர் திறந்து வைத்தார்

Webdunia
சனி, 28 ஆகஸ்ட் 2021 (21:06 IST)
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரில் புதுப்பிக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று திறந்து வைத்தார்
 
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது எண்ணற்ற புரட்சியாளர்களுக்கு தைரியம் அளித்த இடம் ஜாலியன் வாலாபாக் என்ற உதம்சிங், பகத்சிங் போன்ற புரட்சியாளர்களுக்கு உயிரை தியாகம் செய்ய தைரியம் அளித்தது இந்த ஜாலியன் வாலாபாக் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
அமைதியான போராட்டம் குறித்த நினைவூட்ட ஜாலியன்வாலாபாக் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திர வரலாற்றில் ஏற்பட்ட கருப்பு தினத்தை இன்று வண்ண விளக்குகளால் அலங்கரித்து உயிர்நீத்த தியாகிகளின் நினைவை போற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments