Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி; 8வது தவணையை விடுவிக்கும் பிரதமர்!

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (09:12 IST)
இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகலுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் 8வது தவணைக்கான தொகையை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார்.

பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ஏழை விவசாயிகளுக்கு உதவித்தொகையாக ஆண்டுதோறும் ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 என்ற கணக்கில் தவணை முறையில் இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.

இந்நிலையில் பிரதம மந்திரி நிதியுதவி திட்டத்தின் 8வது தவணையை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார். இதன்படி சுமார் 9.5 கோடி விவசாய குடும்பங்களுக்கு ரூ.19,000 கோடி நிதியுதவி நேரடி வங்கி கணக்கில் வரவு செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments