Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோறு சாப்பிடாமல், நீர் அருந்தாமல் பப்ஜி கேம் விளையாடி ...உயிரிழந்த சிறுவன் !

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (23:55 IST)
கொரொனா காலத்தில் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு போக மீதியுள்ள நேரங்களில் ஆன்லைனில் வீடயோ கேம், பப்ஜி கேம் போன்ற விளையாட்டுகளில் ஆர்வத்தை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் (16 ). பல நாட்களாகச் சாப்பிடாமல் பப்ஜி கேம் மட்டுமே விளையாடி அதற்கு அடிமையாகிவிட்டான்.

இதனால் அவனது உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் முக்கியமாக சிறுவன் தாக்கத்துக்கு நீர் அருந்தாமல்,   சாப்பிடாமல் இருந்ததால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.   அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டை அடுத்து கோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள்? அதிர்ச்சி தகவல்..!

பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்கவிடுவோம் : அமைச்சர் அமித்ஷா

இரவை குளிரவைக்க போகும் மழை! 14 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

ராஜீவ் காந்தியின் 33 -வது ஜோதி வாகனப் பயணம் தொடங்கிய இடத்திலே நிறுத்தம்-மாநில தலைவரின் கடிதம் ஏற்படுத்திய தடை!

10 ரூபாய் காயின்களை வாங்கலைனா கடும் நடவடிக்கை! – கடைகளுக்கு எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments