Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடதுசாரி சிந்தனை கொண்ட மாணவர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் - திருமாவளவன்

Webdunia
திங்கள், 6 ஜனவரி 2020 (21:02 IST)
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றபோது உள்ளே நுழைந்த மர்ம கும்பல் இரும்பு கம்பிகளால் மாணவர்களை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த பல மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இடது சாரி சிந்தனை கொண்டவர்களின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருமாவளவன் கூறியதாவது :
 
டெல்லியில் இடதுசாரி சிந்தனை கொண்ட மாணவர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே  ஜாமியா பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்திய கும்பல்தான் ஜேஎன்யு-விலும் தாக்குதல் நடத்தியுள்ளது என எம்.பி திருமாவளவன் பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்..! நாளை தீவிர புயலாக வலுவடையும்..!!

ஜெயக்குமார் மரண வழக்கு.! சிபிசிஐடி விசாரணை தீவிரம்.! குடும்பத்தாரிடம் 6 மணி நேரம் விசாரணை..!!

புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு..! தமிழக அரசு உத்தரவு..!!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

அடுத்த கட்டுரையில்
Show comments