Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஆயுதத்தை ஏந்தி செல்லும் ஏவுகணை! – முதல் சோதனையிலேயே வெற்றி!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (12:59 IST)
அணு ஆயுதங்களை தாங்கி செல்லக்கூடிய இந்தியாவின் ”பிரலே” ஏவுகணை முதல் சோதனையிலேயே வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவின் ராணுவ பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சமீப ஆண்டுகளாக இந்தியாவிலேயே முழுவதும் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டும் வருகின்றன. முன்னதாக பிரமோத், ப்ரித்வி, அக்னி போன்ற ஏவுகணைகள் சோதிக்கப்பட்டன.

அதை தொடர்ந்து தற்போது அணு ஆயுதம் தாங்கி செல்லும் “பிரலே” ஏவுகணை சோதிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் அப்துல்கலாம் தீவிலிருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1 டன் அணு ஆயுதங்களை தாங்கி செல்லக்கூடிய இந்த ஏவுகணை 500 கி.மீ தூரம் பயணிக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குலதெய்வ வழிபாட்டுக்கு எதிராக பேசினாரா ஆர்.என்.ரவி: காவல்துறையில் புகார் அளித்த ஆளுனர் மாளிகை..!

இன்று 8 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படம்.. ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியீடு..!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம்.. மேலும் 7 பேர் கைது.. இன்னும் கைது இருக்கும் என தகவல்..!

இப்படிப்பட்ட அமைச்சர் இருக்கும்வரை தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments