Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வரத் தடை !

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (17:13 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வரத் தடை !

இந்தியாவில் கொரோனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், கொரோனாவை தடுக்க ஆந்திர மாநில அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
 
மேல் திருப்பதியில் உள்ள பக்தர்களும் ககீழ் திருப்பதிக்கு திரும்பிச் செல்லுமாறு தேவஸ்தானம்  அறிவுறுத்தியுள்ளது.
 
திருமலைக்கு செல்லும் பக்தர்கள் அலிபிரி சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்படுகின்றனர்.
 
மேலும் , கொரோனா எதிரொலியாக திருப்பதி ஏழுமலையானுக்கு கோயிலுக்கு பக்தர்கல் வர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.  திருப்பதி கோயிலுக்குள் தற்போது பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments