Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50% மாஸ்க் போடுவதில்லை.. மீதி பேர் சரியா மாஸ்க் மாட்டுவதில்லை! – ஆய்வில் தகவல்!

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (10:35 IST)
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் 50 சதவீதம் மக்கள் மாஸ்க் அணிவதில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்னதாக 4 லட்சத்தை தாண்டியது. தற்போது பலத்த கட்டுப்பாடுகளால் 3 லட்சத்திற்கு குறைவாக தினசரி பாதிப்புகள் இருந்து வருகிறது.

இந்நிலையில் மக்கள் அனைவரும் மாஸ்க் அணிய சொல்லி மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன. ஆனால் நாட்டில் 50 சதவீதம் மக்கள் மாஸ்க் அணிவதில்லை என ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. மாஸ்க் அணிபவர்களிலும் 63 சதவீதம் மக்கள் முறையாக மூக்கு, வாயை மூடும்படி மாஸ்க் அணிவதில்லை என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments