Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசி, பட்டினி: எலிக்கறியை சாப்பிடும் மக்கள்; உபியில் அவலம்

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (13:35 IST)
உத்திரபிரதேசத்தில் பசிக்கொடுமையால் மக்கள் சிலர் எலிக்கறியை சாப்பிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
உத்திரபிரதேசம் குஷிநகரில் ‘முஷாகர்ஸ்’ பழங்குடியின மக்கள், பசிக்கொடுமையால் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள். போதிய உணவு கிடைக்காததால் சின்னஞ்சிறு குழந்தைகள் எல்லாம் பட்டினிக் கொடுமையால் பலியாகி வருகின்றனர்.
 
கொடூரத்தின் உச்சமாய் அங்குள்ள மக்கள் பசிக்கொடுமையை போக்க எலிக்கறியை சாப்பிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 
 
தனி மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று சொன்னார் பாரதி, ஆனால் தற்பொழுதும் மக்கள் பசிக்கொடுமையால் இறந்துபோவதை எங்கே சென்று சொல்வது?

தொடர்புடைய செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு.! திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கணுமா..! ஆன்லைனில் நாளை டிக்கெட்..!

வங்கதேசத்தில் ஒரே ஐஎம்இஐ எண் கொண்ட ஒன்றரை லட்சம் மொபைல் ஃபோன்கள் - மோசடியின் பின்னணி என்ன?

மேகதாது அணை விவகாரம்.! மத்திய அமைச்சருக்கு ராமதாஸ் கண்டனம்..!!

தமிழகத்தில் இன்னொரு இடைத்தேர்தலா? லால்குடி எம்.எல்.ஏ ராஜினாமா செய்ய போவதாக தகவல்..!

தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! அதிமுகவை விளாசிய ஆர்.எஸ் பாரதி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments