Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசி, பட்டினி: எலிக்கறியை சாப்பிடும் மக்கள்; உபியில் அவலம்

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (13:35 IST)
உத்திரபிரதேசத்தில் பசிக்கொடுமையால் மக்கள் சிலர் எலிக்கறியை சாப்பிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
உத்திரபிரதேசம் குஷிநகரில் ‘முஷாகர்ஸ்’ பழங்குடியின மக்கள், பசிக்கொடுமையால் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள். போதிய உணவு கிடைக்காததால் சின்னஞ்சிறு குழந்தைகள் எல்லாம் பட்டினிக் கொடுமையால் பலியாகி வருகின்றனர்.
 
கொடூரத்தின் உச்சமாய் அங்குள்ள மக்கள் பசிக்கொடுமையை போக்க எலிக்கறியை சாப்பிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 
 
தனி மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று சொன்னார் பாரதி, ஆனால் தற்பொழுதும் மக்கள் பசிக்கொடுமையால் இறந்துபோவதை எங்கே சென்று சொல்வது?

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments