Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உபி முதல்வரின் கருத்துக்கு கடும் கண்டனம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (19:02 IST)
உத்தர பிரதேச மாநில முதல்வர் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது கேரளம் மேற்கு வங்கம் போல உத்தரப்பிரதேசம் ஆகிவிடக்கூடாது என்று அச்சப்படுவதாக தெரிவித்திருந்தார்
 
இந்த கருத்துக்கு கேரள மாநில முதல்வர் ஏற்கனவே பதிலடி கொடுத்த நிலையில் தற்போது இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் ஒலித்தது 
 
உபி முதல்வரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கம்யூனிஸ்ட் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து மக்களவையில் இருந்து வெளியேறினார்கள். இதனால் நாடாளுமன்றத்தின் மக்களவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments