Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட எதிர்கட்சிகள்! – கூட்டத்தொடர் ஒத்திவைப்பு!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (11:26 IST)
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி சில நிமிடங்களிலேயே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தது முதலாக நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டிஜிட்டல் கரன்சியை கட்டுப்படுத்தும் புதிய சட்ட மசோதா உள்ளிட்டவை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது நாடாளுமன்ற கூட்டம் தொடங்கிய நிலையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்கட்சிகள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு கூச்சலும், குழப்பமும் தொடர்ந்ததால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென விமானத்தின் உள்ளே வந்த தேனீக்கள் கூட்டம்.. பயணிகள் அதிர்ச்சி.. என்ன நடந்தது?

இமாச்சல பிரதேச வெள்ளம்: சரியான நேரத்தில் நாய் குரைத்து எச்சரித்ததால், 67 பேர் உயிர் தப்பிய அதிசயம்..

பள்ளி வேனில் ரயில் மோதிய விபத்து! கேட் கீப்பர் காரணம் இல்லையா? - ரயில்வே அளித்த புது விளக்கம்!

ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தி கொசு ஒழிப்பு.. சந்திரபாபு நாயுடுவின் மாஸ் திட்டம்..!

டெக்ஸாஸை முக்கால் மணி நேரத்தில் மூழ்கடித்த வெள்ளம்! 81 பேர் பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments